v
cs

18 சித்தர்கள்

floral-decor

சித்தர் குறிப்புகள் மட்டும் இந்த ஏட்டில் இடம் பெற்று இருக்கும்இதனை ஞான
தேடலில் உள்ளவர் அனைவரும் படிக்க வேண்டும்

அகத்தியர்

Read More

இடைக்காடர்

Read More

திருமூலர்

Read More

போகர்

Read More

கொங்கணர்

Read More

சட்டைநாதர்

Read More

சுந்தரானந்தர்

Read More

ராமதேவர்

Read More

குதம்பை

Read More

கருவூரார்

Read More

சிவவாக்கியர்

Read More

கமலமுனி

Read More

பதஞ்சலி

Read More

கோரக்கர்

Read More

பாம்பாட்டி

Read More

மச்சமுனி

Read More

வான்மீகர்

Read More

தன்வந்திரி

Read More

சித்தர் குறிப்புகள்

18 சித்தர்கள் பல்வேறு மூலிகை மருந்துகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர். தீர்க்க முடியாத நோய்களையும் தீர்த்து வைத்து குண்டலினி, யோகா, போன்ற கலைகளில் ஞானமுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர். மனித குலம் தழைக்க பல வித மூலிகை குறிப்புகளை பிறருக்கு உபதேசித்து ஓலைகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். கடவுள் பக்தியுடையவர்களாக சதுரகிரி, கொல்லிமலை போன்ற இடங்களில் வாழ்ந்து மறைந்துள்ளனர்.

சித்தர்கள் உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள்

ico-ying-yang

கோரக்கர்

கோரக்கர் சித்தரின் பிறப்பு சித்த புருஷர்களின் பிறப்பிலேயே விசேஷமான தன்மை கொண்டது. விபூதி எனில் சாம்பல் என்று ஒரு பொருளும், ஞானம் என்று மறுபொருளும் உண்டு. அப்படிப்பட்ட விபூதியிலிருந்து பிறந்தவர் இவர், என்பார்கள்.

ico-cog-wheel

சுந்தரானந்தர்

நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர் என்பார்கள். அதனினும் சிறந்தது மதுரையம்பதி என்றால், துளியும் மிகைகிடையாது. அதிலும் அபிஷேக பாண்டியனின் காலத்தில் மதுரை நகரம் வடிவிலும் சரி, பொலிவிலும் சரி பூரித்துக் கிடந்தது.

floral-decor

“ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாரும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே”

சித்தன் வழியே சிவன் வழி

ico-trainer

கடவுளைக் காண முற்படுகிறவன் பக்தன்!!!
 அவனைக் கண்டுணர்ந்தவன் சித்தன்!!!

நாராயண மூர்த்தி

சித்தர் பீடங்களை தரிசிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த கோவில் அவசியம். இது மிகவும் சக்தி வாய்ந்தது நிறைய அதிர்வுகளை இங்கு உணர முடியும்.

சிவா குருநாதன்

மிகவும் பழமையான ஆனால் அழகான மற்றும் தனித்துவமான கட்டிடக்கலை கோவில். கோபுரத்தைப் பார்த்தாலே வியப்பாக உணர்வீர்கள்.

ஆதி

இது ஒரு பழமையான 18 சித்தர்கள் கோவில் மற்றும் உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலமானது. இக்கோயில் சித்தர்களால் தெய்வீகமாக ஆசீர்வதிக்கப்பட்டதாக அவர்கள் நம்புகிறார்கள்.

சூர்ய வேலன்

இது ஒரு அழகான மற்றும் அழகான கோயில், இது ஒரு தரிசனத்திற்கு தகுதியானது. சுறுசுறுப்பான கோவில். இடம் நன்றாகவும் மற்ற கோவில்களுக்கு அருகாமையாகவும் உள்ளது.

சித்தர்களின் உடல் தத்துவம்

நம் உடலானது 96 தத்துவங்களால் ஆனது என்பதை பகுத்தறிந்து சிந்தித்து உணர வேண்டும் என்றும், கண்ணுக்குத் தெரியும் நம் உடல் பொய் என்றும், அறிவினால் அறியும் ஆன்மாவே மெய் என்றும் சித்தர்கள் உரைக்கின்றனர்.

கீழடி 18 சித்தர் திருக்கோவில்

கீழடி 18 சித்தர் திருக்கோவில்
  • கீழடி 18 சித்தர் திருக்கோவில்

    கீழடி 18 சித்தர் திருக்கோவில்
  • New & Free Styles of Yoga

    New & Free Styles of Yoga
  • THINGS TO DO AT MORNING

    THINGS TO DO AT MORNING
  • Why you should do Yoga

    Why you should do Yoga

மனித இனத்தின் உயர்ந்த பண்புகள், செயல்கள் போன்ற அனைத்திற்கும் மூலமாக விளங்குவது ஆன்மீகம். சித்தர்கள் என்றாலே சித்திகள் கைவரப் பெற்றவர்கள், அவர்களுடைய அறிவுரைகள் அனைத்தும் ஆன்மிகத்தின் வழியாகத்தான் மக்களை சென்றடைந்திருகின்றன. சித்தர்கள் தங்கள் கருத்துகளைப் பாடல்களாகப் பாடியுள்ளனர். மனித சமுதாயத்தின் துன்பங்களைப் போக்கப் பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள் ஆவார்கள். ஆன்மீகம்,யோகம், தத்துவம், மருத்துவம், இயற்கை, விஞ்ஞானம், மெய்ஞானம் என்று பல நிலைகளில் தம் பாடல் கருத்துகளை வழங்கியுள்ளனர்.